Skip to content

December 2022

கரூரில் உலக பாரம்பரிய வார விழா….பரிசளிப்பு விழா….

கரூர், அரசு அருங்காட்சியகம் மற்றும் கரூர் தொல்லியல் துறை இணைந்து உலக பாரம்பரிய வார விழாவையொட்டி நடத்திய ‘படம் பார்த்து கதை சொல்’ நிகழ்வின் பரிசளிப்பு விழா இன்று கரூர், அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர்… Read More »கரூரில் உலக பாரம்பரிய வார விழா….பரிசளிப்பு விழா….

கபிஸ்தலம் அருகே தண்டோரா எச்சரிக்கை….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில்… Read More »கபிஸ்தலம் அருகே தண்டோரா எச்சரிக்கை….

புதுகையில் கலைத்திருவிழா… அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பார்வையிட்டார்.… Read More »புதுகையில் கலைத்திருவிழா… அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

மாண்டஸ் புயல்…. 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Authour

மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து,… Read More »மாண்டஸ் புயல்…. 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…

தஞ்சையில் காதலியை கொன்று வாய்க்காலில் வீசிய பஸ் டிரைவர்…..

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதி தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் அகல்யா (26). கல்லூரி படிப்பை முடித்த இவர் பின்னர் அரசு பணி தேர்வுக்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில்… Read More »தஞ்சையில் காதலியை கொன்று வாய்க்காலில் வீசிய பஸ் டிரைவர்…..

திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஜம்புமடை ஊராட்சி, ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். பின்னர் வகுப்பறைக்குச் சென்று பள்ளி… Read More »திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

மாண்டஸ் தீவிர புயலானது….. சென்னையில் 6 விமானங்கள் ரத்து

  • by Authour

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்த புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக கடலோர மாவட்டங்களில்… Read More »மாண்டஸ் தீவிர புயலானது….. சென்னையில் 6 விமானங்கள் ரத்து

காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல். இவர் கடந்த 2018ம் ஆண்டு தருமபுரியை சேர்ந்த பவித்ரா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இமானுவேல் குடும்பத்துடன் கோவை பீளமேடு காந்திமாநகரில்… Read More »காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

மயிலாடுதுறையில் மாவட்ட கலை திருவிழா… ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு…

அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலில் பள்ளி அளவில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கடந்த… Read More »மயிலாடுதுறையில் மாவட்ட கலை திருவிழா… ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு…

40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜடேஜா மனைவி வெற்றி

  • by Authour

குஜராத் மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது‘. இதில், 150-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது. இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபாஜாம்நகர்… Read More »40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜடேஜா மனைவி வெற்றி

error: Content is protected !!