Skip to content

December 2022

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டேம்பேட்டை அகிலா நகரை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவருக்கும் வசந்த பிரியா(30) என்பவருக்கும் காதல் திருமணம் நடந்து சாமிநாதன்(8) என்ற மகன் உள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கார்த்திகேயன்… Read More »திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

இன்றைய ராசி பலன் (9.12.2022)

  • by Authour

வௌ்ளிக்கிழமை: ( 09.12.2022) நல்ல நேரம்   : காலை: 9.15-10.15, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 10.30-12.00 குளிகை  : 07.30-09.00 எமகண்டம் : 03.00-04.30 சூலம் : மேற்கு சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம். இன்றைய… Read More »இன்றைய ராசி பலன் (9.12.2022)

திருச்சி நாளை பள்ளி கல்லூரி விடுமுறை

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (09.12.2022) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவு.

சிலை கடத்தல் மன்னன் உயிரிழந்தார்…..

  • by Authour

கலைப்பொருட்கள் விற்பனை மையம் என்ற போர்வையில் மறைமுகமாக சிலைக்கடத்தல் வேலைகளை செய்து வந்த கும்பலில் முக்கியமானவர் தீனதயாளன். கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் டிஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில்… Read More »சிலை கடத்தல் மன்னன் உயிரிழந்தார்…..

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்தார் சிவராஜ்குமார்…

  • by Authour

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம், அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே ரசிகர்களிடம் தனித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்ததால்,… Read More »தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்தார் சிவராஜ்குமார்…

பாஜகவினர் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது … – அண்ணாமலை

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பிறகு அண்ணாமலை கட்சி நிர்வாகிகளிடம் காட்டமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலை பேசுகையில், “சமீப காலமாக பாஜகவினர் பொதுவெளியில்… Read More »பாஜகவினர் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது … – அண்ணாமலை

ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாகிவிட்டது… கெஜ்ரிவால்

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால்….. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போது தேசியக் கட்சியாகி உள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.… Read More »ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாகிவிட்டது… கெஜ்ரிவால்

மறு உத்தரவு வரும் மீன்பிடிக்க செல்ல கூடாது….. தமிழக அரசு

  • by Authour

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து… Read More »மறு உத்தரவு வரும் மீன்பிடிக்க செல்ல கூடாது….. தமிழக அரசு

திருச்சி மார்க்கத்தில் முக்கிய ரெயில் 2 நாட்களுக்கு ரத்து…….

தென்னக ரெயில்வே வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் இரண்டு நாட்களுக்கு இரு மார்க்கத்திலும் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. வாஸ்கோடகாமாவில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும்… Read More »திருச்சி மார்க்கத்தில் முக்கிய ரெயில் 2 நாட்களுக்கு ரத்து…….

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் – ராகுல்காந்தி

குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் அக்கட்சி 156 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 77… Read More »மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் – ராகுல்காந்தி

error: Content is protected !!