Skip to content

கொரோனா……. இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு மீண்டும் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியா முழுவதும்  20,219 பேர் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.  இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5636 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 3.488 பேரும்,  குஜராத்தில் 2,332 பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 909 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் கேரளா, டில்லி, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக  பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!