சென்னையில் வரும் 18ம் தேதி அனைத்துக்சட்சி தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டி உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது- தேர்தல் நடைமுறைகளை பலப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
18ம் தேதி, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் – தேர்தல் ஆணையம் ஏற்பாடு
- by Authour
