Skip to content

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய கணவருக்கு போலீஸ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி- செப்-18 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் பொள்ளாச்சி நெகமம் அருகே உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர், சில மாதங்களுக்கு முன்பு மனைவியின் கணவர் விகாஷ் குமார் (26) என்பவர் மனைவியின் தங்கையான 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டியும் சில்மிஷம் செய்தும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதில் கர்ப்பமடைந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர், சிறுமியிடம் போலீசார் விசாரணைக்கு பிறகு வழக்கு பதிவு செய்த போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் போக் சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுமி கர்ப்பமாக்கிய சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!