வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே 17வயது சிறுமி ஷாலினியை விஷபாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாம்பு கடித்து சிறுமி ஷாலினி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துவைத்த துணியை காய வைக்க சென்றபோது சிறுமியை பாம்பு கடித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விஷபாம்பு கடித்து 17வயது சிறுமி பலி…. வேலூர் அருகே பரிதாபம்..
- by Authour
