Skip to content
Home

ஓட்டுக்கு ரூ.1000…. கோவை பாஜக தாராளம்……பட்டுவாடா செய்த பாஜ நிர்வாகி சிக்கினார்

ஓட்டுக்கு ரூ.1000…. கோவை பாஜக தாராளம்……பட்டுவாடா செய்த பாஜ நிர்வாகி சிக்கினார்

  • by Senthil

கோவையில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்த பாஜக பிரமுகரான அரசுப் பேருந்து ஓட்டுநரிடமிருந்து 81 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம்… Read More »ஓட்டுக்கு ரூ.1000…. கோவை பாஜக தாராளம்……பட்டுவாடா செய்த பாஜ நிர்வாகி சிக்கினார்

சற்று குறைந்த தங்கம் விலை…

  • by Senthil

தமிழகத்தில்  தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம்  சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், நேற்று  தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.6,870-க்கும், ஒரு சவரன் ரூ.54,960-க்கும் விற்பனையானது.  இந்நிலையில்… Read More »சற்று குறைந்த தங்கம் விலை…

வாக்குப்பதிவு எந்திரம் …… சிறப்பு பூஜைகளுடன் பூத் களுக்கு அனுப்பப்பட்டது

  • by Senthil

தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும்  நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழ்நாட்டில் இதற்காக 68,321 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 44,800 மையங்களில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து… Read More »வாக்குப்பதிவு எந்திரம் …… சிறப்பு பூஜைகளுடன் பூத் களுக்கு அனுப்பப்பட்டது

அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருச்சி டீக்கடை ஊழியர் பலி…

  • by Senthil

திருச்சி, முதலியாா்சத்திரம் முத்துராஜா தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (56). இவர் அப்பகுதியின் டீக்கடை யில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருச்சி டீக்கடை ஊழியர் பலி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.87.57 லட்சம் காணிக்கை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில்  நேற்று   கோவிலில்  உண்டியல்  காணிக்கைகளை  எண்ணும் பணி நடந்தது.  கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அறங்காவலர்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.87.57 லட்சம் காணிக்கை…

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

  • by Senthil

கரூரில் 1000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில்… Read More »கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

ஒதுங்கிய திருநாவுக்கரசர்….. காங். மேலிடம் நடவடிக்கை எடுக்குமா?

  • by Senthil

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் திருநாவுக்கரசர்,  75 வயது நிரம்பிய மூத்த அரசியல்வாதி. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு  அமோகமாக வெற்றி பெற்றார். இந்த முறையும்திருநாவுக்கரசர் மீண்டும் திருச்சியில்… Read More »ஒதுங்கிய திருநாவுக்கரசர்….. காங். மேலிடம் நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டில் நாளை ….. சினிமா தியேட்டர்களுக்கு விடுமுறை

  • by Senthil

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (19-ந் தேதி) தியேட்டர்களில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது.… Read More »தமிழ்நாட்டில் நாளை ….. சினிமா தியேட்டர்களுக்கு விடுமுறை

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

கரூரில் 1000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில்… Read More »கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சந்நிதிகளில் தீபம் ஏற்ற தடை….. சிவனடியார்கள் எதிர்ப்பு

அரியலூர் பொன்பரப்பியில்…. போலீஸ் கொடி அணிவகுப்பு

  • by Senthil

தமிழ்நாடு, புதுவையில் உள்ள  40 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.  சிதம்பரம்(தனி) தொகுதிக்கு உட்பட்ட  அரியலூர் மாவட்டம்  பொன்பரப்பி பகுதியில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். மக்களுக்கு… Read More »அரியலூர் பொன்பரப்பியில்…. போலீஸ் கொடி அணிவகுப்பு

error: Content is protected !!